இனிமே யார் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பார்? பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்பட்டார் மோகன் வைத்யா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இனிமே யார் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பார்? பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்பட்டார் மோகன் வைத்யா!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இசைக்கலைஞர் மோகன் வைத்யா வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் மோகன் வைத்யா. வந்த முதல் நாள் மனுஷர் நல்லவராகதான் தெரிந்தார். போக போகத்தான் புரிந்தது அவருடைய சுயரூபம். முதலில் சென்டிமென்ட்டாக பேசி எல்லோரையும் கவர் செய்தார். ஹவுஸ் மேட்ஸ்களும் அவரை டாடி டாடி என்றே அழைத்து வந்தனர்.

மூலக்கதை