ஜனாதிபதி வேட்பாளர் குறித்து சம்பிக்க கருத்து
நாட்டிலுள்ள 50 இலட்சம் மக்களுக்கு தேவையான செயற்றிட்டங்களை செயற்படுத்தக்கூடிய தலைவர் யார் என்பதின் அடிப்படையிலேயே ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிக்க வேண்டுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சம்பிக்க மேலும் கூறியுள்ளதாவது, “பொது வேட்பாளரை களமிறக்குவதற்கு முன்னர் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய பரந்த அரசியல் கூட்டணி அமைக்கப்பட்டு, அக்கூட்டணியின் அரசியல், பொருளாதார, சமூக வேலைத்திட்டங்கள் மற்றும் அதனை... The post ஜனாதிபதி வேட்பாளர் குறித்து சம்பிக்க கருத்து appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.