பங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு மூன்று மாதங்கள் நிறைவு – சிறப்பு பிரார்த்தனையில் ஜனாதிபதி பங்கேற்பு

TAMIL CNN  TAMIL CNN
பங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு மூன்று மாதங்கள் நிறைவு – சிறப்பு பிரார்த்தனையில் ஜனாதிபதி பங்கேற்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் விசேட பிரார்த்தனைகள், வழிபாடுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்றுள்ளன. இதற்கமைய நேற்று(ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள Cathedral of Christ The Living Saviour தேவாலயத்தில் விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்றுள்ளன. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்றிருந்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. இலங்கை சபையின் பேராயர் டிலோராஜ் கனகசபை ஆண்டகை தலைமையில் இச்சிறப்பு பிரார்த்தனை இடம்பெற்றதுடன்,... The post பங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு மூன்று மாதங்கள் நிறைவு – சிறப்பு பிரார்த்தனையில் ஜனாதிபதி பங்கேற்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை