மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த திருநாவலூர் போலீஸ் நிலைய காவலர்கள் பணியிடமாற்றம்

தினகரன்  தினகரன்
மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த திருநாவலூர் போலீஸ் நிலைய காவலர்கள் பணியிடமாற்றம்

விழுப்புரம் : மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த திருநாவலூர் போலீஸ் நிலைய காவலர்கள் பிரபு, தெய்வசிகாமணி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரை பணியிடமாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மூலக்கதை