IMA sacm : தங்க நகைக்கடை நடத்தி பல ஆயிரம் கோடி மோசடி.. தொடரும் மோசடிகள்.. மக்களே எச்சரிக்கை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
IMA sacm : தங்க நகைக்கடை நடத்தி பல ஆயிரம் கோடி மோசடி.. தொடரும் மோசடிகள்.. மக்களே எச்சரிக்கை!

பெங்களூரு : பெங்களூருவைச் சேர்ந்த ஐ.எம்.ஏ. நகைக்கடை நடத்தி 2,000 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மோசடி மன்னன் மன்சூர் கான் போலீசாரால் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருரில் உள்ள ஐ.எம்.ஏ. நகைக்கடை நடத்தி வந்தவர் முஹம்மது மன்சூர் கான். இவர் கர்நாடகம் உள்ளிட்ட

மூலக்கதை