வாக்குறுதியை நிறைவேற்றத் தவறினார் ரணில் அதனால் சந்திக்க நாம் மறுத்தோம் – சிறிதரன்

TAMIL CNN  TAMIL CNN
வாக்குறுதியை நிறைவேற்றத் தவறினார் ரணில் அதனால் சந்திக்க நாம் மறுத்தோம் – சிறிதரன்

கல்முனை விவகாரம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமையினாலேயே அவருடனான சந்திப்பை கூட்டமைப்பு தவிர்த்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். நா.யோகேந்திரநாதன் எழுதிய நீந்திகடந்த நெருப்பாறு 3வது நூல் நேற்று (சனிக்கிழமை) கிளிநொச்சியில் வெளியிட்டு வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், ஈ.சரவணபவன், முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர்... The post வாக்குறுதியை நிறைவேற்றத் தவறினார் ரணில் அதனால் சந்திக்க நாம் மறுத்தோம் – சிறிதரன் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை