பிள்ளையானை சந்தித்து கலந்துரையாடினார் மனோ!

TAMIL CNN  TAMIL CNN
பிள்ளையானை சந்தித்து கலந்துரையாடினார் மனோ!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தனை அமைச்சர் மனோ கணேசன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மட்டக்களப்புச் சிறைச்சாலையில் சந்திரகாந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அரசியல் நலன் விரும்பிகளும் நண்பர்களும் கேட்டுக்கொண்டதற்கிணங்கவே பிள்ளையானைச் சந்தித்ததாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, பொதுவான நடப்பு அரசியல் சம்பந்தமாகவும் கடந்தகால எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடியதாகவும் அமைச்சர் மனோ தெரிவித்துள்ளார். ஜோசப் பரராஜசிங்கம் கொலை... The post பிள்ளையானை சந்தித்து கலந்துரையாடினார் மனோ! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை