சம்பந்தனுக்கு அழைப்பு விடுக்கவில்லை – ஏற்றுக்கொண்டார் மனோ
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற கூட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குத் தான் நேரடியாக அழைப்பு விடுக்கவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தான் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து தெரியப்படுத்தவில்லை என்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கு அறிவித்ததாகவும் தெரிவித்துள்ளார். அத்தோடு, அதை அந்தக் கட்சியின் உத்தியோகபூர்வ அழைப்பாக எடுத்துக்கொள்வார்கள் என்று தான் நினைத்ததாகவும் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். கன்னியா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்... The post சம்பந்தனுக்கு அழைப்பு விடுக்கவில்லை – ஏற்றுக்கொண்டார் மனோ appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.