அரசு ஊழியர்களுக்கு இன்பச்செய்தி... பண்டிகை கால முன் பணம் ரூ.10,000 ஆக அதிகரித்து ஓ.பி.எஸ். அறிவிப்பு
சென்னை: அரசு ஊழியர்களின் பண்டிகை கால முன்பணம் ரூ.10,000 ஆக அதிகரித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.