எம்.எல்.ஏ. தொகுதி நிதி ரூ.2.5 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்த முடிவு: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
எம்.எல்.ஏ. தொகுதி நிதி ரூ.2.5 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்த முடிவு: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு

சென்னை: எம்.எல்.ஏ. தொகுதி நிதியை ரூ.2.5 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்த சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பல்வேறு  எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கையை ஏற்று முதல்வர் பழனிச்சாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

மூலக்கதை