GST வந்தா வரி மோசடி செய்ய முடியாதுன்னு சொன்னாங்களே! ஒரே ஆளு ரூ. 7,600 கோடி மோசடி பண்ணியிருக்காரே!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
GST வந்தா வரி மோசடி செய்ய முடியாதுன்னு சொன்னாங்களே! ஒரே ஆளு ரூ. 7,600 கோடி மோசடி பண்ணியிருக்காரே!

டெல்லி: ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் போலியான நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் சுமார் 7 ஆயிரத்து 600 கோடி ரூபாய் வரையிலும் ஜிஎஸ்டி வரி மோசடி செய்திருப்பதாக மறைமக வரிகள் வாரியத்தின் புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்புக் குழு கண்டுபிடித்துள்ளது. இது தொடர்பாக அவரை கைது செய்த மறைமுக வாரிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அவரை உள்ளூர்

மூலக்கதை