சென்னை பாரிமுனையில் தவுபிக் அகமதுவின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவு

தினகரன்  தினகரன்
சென்னை பாரிமுனையில் தவுபிக் அகமதுவின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவு

சென்னை: சென்னை பாரிமுனையில் தவுபிக் அகமதுவின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவு பெற்றது. தவுபிக் அகமது வீட்டில் இருந்து வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மூலக்கதை