Tamil selvi serial: இது அலைகள் ஓய்வதில்லை குக்கூவா, இல்லை பூவே பூச்சூடவா குக்கூவா??

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Tamil selvi serial: இது அலைகள் ஓய்வதில்லை குக்கூவா, இல்லை பூவே பூச்சூடவா குக்கூவா??

சென்னை: சன் டிவியின் மாலை நேர சீரியலான தமிழ்ச்செல்வியில் தமிழ்ச்செல்வியும் தங்கச்சி மல்லிகாவும் குக்கூ சொல்லிக்கறாங்க. காட்டுப் பகுதியில் ஒருவரை ஒருவர் கண்டுகொள்வதற்கு. தமிழ்ச்செல்வி மீது கோபமாக இருக்கும் கொம்பன், பள்ளியில் படிக்கும் தமிழ்ச்செல்வியின் தங்கை மல்லிகாவை கடத்தி ஒரு வாரம் ஆகுது.அதாவது அப்படித்தான் இந்த ஒரு வாரமும் கதை நகருது. பள்ளிக்கூடத்தில் பாடம் நடத்திய வாத்தியாரை

மூலக்கதை