சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேச்சு

தினகரன்  தினகரன்
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார். ஆளுநர் பதவி தேவையில்லை என்பதில் திமுக உறுதியாக உள்ளது என அவர் கூறினார். பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை என்னவாயிற்று என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மூலக்கதை