தொடரும் சீரற்ற வானிலை: 8 பேர் உயிரிழப்பு- 4ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு!

TAMIL CNN  TAMIL CNN
தொடரும் சீரற்ற வானிலை: 8 பேர் உயிரிழப்பு 4ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட பலத்த காற்று, மண்சரிவு மற்றும் வௌ்ளம் காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அத்தோடு, 8 மாவட்டங்களை சேர்ந்த 4,738 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலையால் 8 வீடுகள் முழுமையாகவும் 703 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. அக்கரப்பத்தனை – டொரிங்டன் தோட்டத்தில் ஆற்றில் அள்ளுண்டு இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, ஹட்டன்... The post தொடரும் சீரற்ற வானிலை: 8 பேர் உயிரிழப்பு- 4ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை