போராட்டங்களை குழப்பும் நோக்குடனே கோயில்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன – உறவுகள் சாடல்!

TAMIL CNN  TAMIL CNN
போராட்டங்களை குழப்பும் நோக்குடனே கோயில்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன – உறவுகள் சாடல்!

போராட்டங்களை குழப்பும் வகையில் கோயில்கள் ஆக்கிரமிக்கப்படுவது உள்ளிட்ட பல பிரச்சினைகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட சங்கத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த லீலாதேவி ஆனந்தநடராஜா, “இன்று 879 நாளாக எமது தொடர் போராட்டம் இடம்பெற்ற வருகின்றது. இன்றுவரை எமது நிலை தொடர்பாக தீர்வு வழங்குவதற்கு எவரும் முன்வரவில்லை. இதுவரை 30 பேர்வரை... The post போராட்டங்களை குழப்பும் நோக்குடனே கோயில்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன – உறவுகள் சாடல்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை