அத்திவரதர் தரிசனம் செய்து விட்டு திரும்பிய 72 வயது முதியவர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
அத்திவரதர் தரிசனம் செய்து விட்டு திரும்பிய 72 வயது முதியவர் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: அத்திவரதர் தரிசனம் செய்து விட்டு திரும்பிய 72 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஆறுமுகம், தரிசனம் செய்து விட்டு  திரும்பிய போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மூலக்கதை