மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: கர்நாடக முதல்வருக்கு ஆளுநர் மீண்டும் கடிதம்

தினகரன்  தினகரன்
மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: கர்நாடக முதல்வருக்கு ஆளுநர் மீண்டும் கடிதம்

பெங்களூரு: மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஆளுநர் வஜுபாய் வாலா மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தாமதமாகி வரும் வரும் நிலையில், முதல்வர் குமாரசாமிக்கு மீண்டும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மூலக்கதை