தூத்துக்குடியில் வேன் மீது ஏறி நின்று காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறுவது கற்பனைக்கதை: பழனிசாமி

தினகரன்  தினகரன்
தூத்துக்குடியில் வேன் மீது ஏறி நின்று காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறுவது கற்பனைக்கதை: பழனிசாமி

சென்னை: தூத்துக்குடியில் வேன் மீது ஏறி நின்று காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறுவது கற்பனைக்கதை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். காவல்துறை மானியக்கோரிக்கை மீது நடந்த விவாதத்தின் போது, காங்கிரஸ் தலைவர் ராமசாமி, வண்டி மீது ஏறி துப்பாக்கியால் சுட போலீசுக்கு அனுமதி உள்ளதா? என கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த முதல்வர், போலீஸ் துப்பாக்கிச்சூடு பற்றி விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மூலக்கதை