நீண்டகரை துறைமுக பகுதியில் நீரோடி கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து: 5 மீனவர்கள் மாயம்

தினகரன்  தினகரன்
நீண்டகரை துறைமுக பகுதியில் நீரோடி கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து: 5 மீனவர்கள் மாயம்

கொல்லம்: கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 5 மீனவர்கள் மாயமாகியுள்ளனர். கேரள மாநிலம் கொல்லம் நீண்டகரை துறைமுக பகுதியின் நுழைவு வாயிலில் நுழையும் போது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாயமான மீனவர்களை கேரள கடலோர காவல்படையினர் தேடி வருகின்றனர்.

மூலக்கதை