சைவப்பிரியர்களின் மனதை படித்த சரவணபவன் அண்ணாச்சி - தனது கடைசி அத்தியாயத்தை தானே எழுதிய சோகம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சைவப்பிரியர்களின் மனதை படித்த சரவணபவன் அண்ணாச்சி  தனது கடைசி அத்தியாயத்தை தானே எழுதிய சோகம்

சென்னை: சுத்த சைவப் பிரியர்களும், வட மாநிலத்தவர்களும் தாங்கள் விரும்பும் உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிட நினைத்தால் அவர்கள் நாடுவது நிச்சயமாக ஓட்டல் சரவண பவன் தான். அதற்கு முக்கிய காரணம் சுவையும் தரமும் தான். அந்த அளவிற்கு உணவில் தரத்தையும் சுவையையும் கொடுத்த சரவணபவன் அண்ணாச்சியின் வீழ்ச்சியும் கடைசி அத்தியாயமும் ஜீவ ஜோதி என்ற பெண்ணால்

மூலக்கதை