Thuli: என் மகன் இப்ப கோட்டு சூட்டு எல்லாம் போட்டு வேலைக்கு போறான்னா அதுக்கு இவக தான்யா காரணம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Thuli: என் மகன் இப்ப கோட்டு சூட்டு எல்லாம் போட்டு வேலைக்கு போறான்னா அதுக்கு இவக தான்யா காரணம்..!

சென்னை: \"ஆள் பாதி ஆடை பாதி\" இது பழமொழி. இந்த மொழியை இன்றைய தேதிக்கு எல்லா தரப்பு மக்களும் ஜாதி, மத, பிராந்திய, மொழி வித்தியாசமின்றி உணர்ந்திருக்கிறார்கள். ஆனாலும் எல்லோராலும், அவர்களுக்கு பிடித்த ஆடைகளை வாங்கிக் கொள்ள முடிவதில்லை. பிடித்த ஆடையை விடுங்கள். ஓரளவுக்கு தரமான, மற்றவர்களின் பரிகாசத்துக்கு உள்ளாகாத ஆடைகளைக் கூட வாங்க முடியாத கோடான

மூலக்கதை