வீட்டுத்திட்டம் வழங்குவதில் ரிஷாட் மோசடி – பாதிக்கப்பட்ட மக்கள் விசனம்!

TAMIL CNN  TAMIL CNN
வீட்டுத்திட்டம் வழங்குவதில் ரிஷாட் மோசடி – பாதிக்கப்பட்ட மக்கள் விசனம்!

முல்லைத்தீவில் வீட்டுத்திட்டம் வழங்கும் விடயத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். குறித்த வீட்டுத்திட்டங்களை அவர் தனது கட்சி ஆதரவாளர்களுக்கு மாத்திரமே வழங்கியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விடயம் தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) பாதிக்கப்பட்ட மக்கள் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.  அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “நீராவிப்பிட்டி, ஹிச்சிராபுரம் பகுதிகளில் நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்களுக்காக வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம் பல... The post வீட்டுத்திட்டம் வழங்குவதில் ரிஷாட் மோசடி – பாதிக்கப்பட்ட மக்கள் விசனம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை