300 அடி தூரத்திலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட மாணவி – அக்கரப்பத்தனையில் சோகம்

TAMIL CNN  TAMIL CNN
300 அடி தூரத்திலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட மாணவி – அக்கரப்பத்தனையில் சோகம்

அக்கர்ப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டொரிங்டன் தோட்டத்தில் 18.07.2019 அன்று மாலை டொரிங்டன் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயின்ற 12 வயதுடைய இரண்டு மாணவிகளான சகோதரிகள் பாடசாலை விட்டு வீடு திரும்புகையில் அங்கு நீரோடை ஒன்றில் வீழ்ந்து அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக ஒரு மாணவி மீட்கப்பட்டுள்ளார். மேலும், நீரினால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மற்றொரு மாணவியின் சடலம் 19.07.2019 அன்று காலை 9.30 மணியளவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவியை... The post 300 அடி தூரத்திலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட மாணவி – அக்கரப்பத்தனையில் சோகம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை