வவுனியாவில் வரட்சியினால் 120 ஏக்கர் நெற்செய்கை அழிவு: 49 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம்: அரச அதிபர்

TAMIL CNN  TAMIL CNN
வவுனியாவில் வரட்சியினால் 120 ஏக்கர் நெற்செய்கை அழிவு: 49 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம்: அரச அதிபர்

வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வரட்சி காலநிலை காரணமாக 89 குடும்பங்களை சேர்ந்தவர்களின் 120 ஏக்கர் நெற்செய்கை காணிகள் முற்றாக அழிவடைந்துள்ளது. அத்துடன் 49 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது என மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சியின் பாதிப்புக்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலை வவுனியா மாவட்டத்திலும்... The post வவுனியாவில் வரட்சியினால் 120 ஏக்கர் நெற்செய்கை அழிவு: 49 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம்: அரச அதிபர் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை