ஏர் இந்தியா நிறுவன பங்குகளை விற்பனை செய்வது தொடர்பாக அமைச்சர்கள் குழுவை அமைத்தது மத்திய அரசு

தினகரன்  தினகரன்
ஏர் இந்தியா நிறுவன பங்குகளை விற்பனை செய்வது தொடர்பாக அமைச்சர்கள் குழுவை அமைத்தது மத்திய அரசு

புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வது தொடர்பாக அமைச்சர்கள் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. மத்திய அரசு அமைத்துள்ள குழுவில் அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், ஹர்திப் சிங் பூரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மூலக்கதை