ஆளுநர்கள் தங்கள் அதிகார வரம்புகளை தெரிந்து கொள்ள வேண்டும்: கே.எஸ்.அழகிரி

தினகரன்  தினகரன்
ஆளுநர்கள் தங்கள் அதிகார வரம்புகளை தெரிந்து கொள்ள வேண்டும்: கே.எஸ்.அழகிரி

சென்னை: ஆளுநர்கள் தங்கள் அதிகார வரம்புகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கர்நாடக ஆளுநரின் செயல் கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை