மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் 5 வான்கதவுகள் திறப்பு!

TAMIL CNN  TAMIL CNN
மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் 5 வான்கதவுகள் திறப்பு!

மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை  காரணமாக மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் 5 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அடைமழை காரணமாக மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது. இதன்காரணமாக அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அத்தோடு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக சென் கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிட்டதக்கது. The post மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் 5 வான்கதவுகள் திறப்பு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை