கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நிறுத்தம்

தினகரன்  தினகரன்
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நிறுத்தம்

கன்னியாகுமாரி: கடலில் தாழ்வான நீர்மட்டம் காரணமாக திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நிலைமை சீரானால் காலை 10.30 முதல் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை