சரவணபவன் ராஜகோபால் மரணம் தொடர்பாக ஸ்டான்லி மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் விசாரணை

தினகரன்  தினகரன்
சரவணபவன் ராஜகோபால் மரணம் தொடர்பாக ஸ்டான்லி மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் விசாரணை

சென்னை: சரவணபவன் ராஜகோபால் மரணம் தொடர்பாக ஸ்டான்லி மருத்துவமனையில் பொன்னேரி மாஜிஸ்திரேட் விசாரணை நடத்துகின்றனர். மாஜிஸ்திரேட் சதீஷ்குமாரின் விசாரணைக்கு பின் ராஜகோபால் உடல் பிரேத பரிசோதனை தொடங்கலாம்.

மூலக்கதை