நடுக்கடலில் படகு மூழ்கியதால் 4 மீனவர்கள் தவிப்பு

தினகரன்  தினகரன்
நடுக்கடலில் படகு மூழ்கியதால் 4 மீனவர்கள் தவிப்பு

ராமநாதபுரம்: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் படகு மூழ்கியதால் நடுக்கடலில் 4 மீனவர்கள் தவித்து வருகின்றனர். நடுக்கடலில் மணல் திட்டை பகுதியில் தஞ்சமடைந்துள்ள 4 மீனவர்களை மீட்க சக மீனவர்கள் சென்றுள்ளனர். நேற்று பாம்பன் குந்துகால் பகுதி மீனவர்கள் சென்ற நாட்டுப்படகு கடல் சீற்றத்தால் நீரில் மூழ்கியது.

மூலக்கதை