ஆன்மிக தொண்டாற்றும் ஒருவருக்கு வள்ளலார் பெயரில் விருது: தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்பு

தினகரன்  தினகரன்
ஆன்மிக தொண்டாற்றும் ஒருவருக்கு வள்ளலார் பெயரில் விருது: தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்பு

சென்னை: ஆன்மிக தொண்டாற்றும் ஒருவருக்கு வள்ளலார் பெயரில் விருது வழங்கப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது. தமிழ் தொண்டாற்றி வரும் மகளிருக்கு காரைக்கால் அம்மையார் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆய்வும், தமிழ் ஈடுபாடும் கொண்ட தமிழறிஞருக்கு தேவநேயப் பாவாணர் விருது வழங்கப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது.

மூலக்கதை