ஆர்டர்கள் குவிந்தாலும் ஆள் பற்றாக்குறையால் தவிக்கும் சிவகாசி ஆலைகள்.. பட்டாசு விலை உயர்வு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆர்டர்கள் குவிந்தாலும் ஆள் பற்றாக்குறையால் தவிக்கும் சிவகாசி ஆலைகள்.. பட்டாசு விலை உயர்வு

சிவகாசி: சிவகாசியில் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் பட்டாசுகள் உற்பத்தி செய்யும் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தட்டுப்பாடு காரணமாக பட்டாசுகளின் விலை சுமார் 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் சுமார் 850-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகள் மூலம் 5 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், 3 லட்சம் தொழிலாளர்கள்

மூலக்கதை