தென் சென்னையில் ஒரே நாளில் 28 ரவுடிகள் கைது: போலீஸ் அதிரடி
சென்னை: தென் சென்னையில் ஒரே நாளில் 28 ரவுடிகள் கைது செய்து போலீஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தென் சென்னையில் ரவுடிகள் கைது நடவடிக்கை இன்றும் தொடரும் என்று போலீஸ் தகவல் அளித்துள்ளது.
சென்னை: தென் சென்னையில் ஒரே நாளில் 28 ரவுடிகள் கைது செய்து போலீஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தென் சென்னையில் ரவுடிகள் கைது நடவடிக்கை இன்றும் தொடரும் என்று போலீஸ் தகவல் அளித்துள்ளது.