அத்திவரதரை தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தததால் காஞ்சிபுரத்தில் கடும் போக்குவரத்து பாதிப்பு

தினகரன்  தினகரன்
அத்திவரதரை தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தததால் காஞ்சிபுரத்தில் கடும் போக்குவரத்து பாதிப்பு

காஞ்சிபுரம்: நேற்று சந்திர கிரகணத்தை ஒட்டி பெரும்பாலான பக்தர்கள் காஞ்சிபுரம் கோவிலுக்கு வராத நிலையில், இன்று அதிகாலையில் பக்தர்கள் குவிந்தததால் காஞ்சிபுரத்தில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திம்மபேட்டை- வாலாஜாபாத்-காஞ்சிபுரம் பாதையில் சுமார் 15 கிலோ மீட்டருக்கு வாகனங்கள் ஸ்தாபித்து நிற்கின்றது. வாலாஜாபாத்-காஞ்சிபுரம் பாதையில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை