நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அணை பாதுகாப்பு மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தினகரன்  தினகரன்
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அணை பாதுகாப்பு மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அணை பாதுகாப்பு மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் 5600க்கும் மேற்பட்ட அணைகளில் பராமரிப்பு, பாதுகாப்பு நடவடிக்கையை உள்ளடக்கியது அணை பாதுகாப்பு மசோதா என கூறப்படுகிறது. மாநிலங்களில் உள்ள அணைகளில் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை