விழுப்புரத்தில் திருநங்கை அடித்து கொலை: போலிசார் விசாரணை
விழுப்புரம்: விழுப்புரம் அருகே திருநங்கை அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். விழுப்புரத்தில் நள்ளிரவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அபிராமி (35) அடித்து கொலை செய்யப்பட்டு சாலையோரம் வீசப்பட்டு கிடந்தார். இது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.