அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
காஞ்சிபுரம்: அத்திவரதரை தரிசிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காஞ்சிபுரம் வந்தடைந்துள்ளார். டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்த ஜாதிபதி, ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் சென்றார். குடியரசுத் தலைவருடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் மற்றும் அமைச்சர் உதயகுமாரும் அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வந்துள்ளனர்.