தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த நபர்களின் குடும்பத்தாருக்கான இழப்பீடுகள் விரைவில் வழங்க வேண்டும்

TAMIL CNN  TAMIL CNN
தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த நபர்களின் குடும்பத்தாருக்கான இழப்பீடுகள் விரைவில் வழங்க வேண்டும்

மட்டக்களப்பு மாநகர சபை அமர்வு இன்று 11 ஆம் திகதி சபை முதல்வர் ரீ. சரவணபவான் தலைமையில் நடைபெற்றது அந்தவகையில் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் சார்பில் இன்றைய தினம் ரீ.சரவணபவான் முன்னிலையில் மாநகரசபை உறுப்பினராக பதவிப்பிரமானம் பெற்றதன் பின்னார் பிரத்தியேக ஊடக சந்திப்பின் போதே வடிவேல் குபேரன் இவ்வாறு தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்…………….……………….. இன்று நான்  தமிழர் விடுதலைக் கூட்டணியில் கடந்த 10... The post தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த நபர்களின் குடும்பத்தாருக்கான இழப்பீடுகள் விரைவில் வழங்க வேண்டும் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை