அரசாங்கத்தின் எதிர்காலம் கூட்டமைப்பின் கைகளிலே! மனம் திறந்து கூறினார் மஹிந்த
“அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஓரணியில் நின்று வாக்களித்தால்தான் வெற்றி கிடைக்கும்; அரசும் கவிழும்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். பிரதமர், அமைச்சரவை உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்று மாலை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு... The post அரசாங்கத்தின் எதிர்காலம் கூட்டமைப்பின் கைகளிலே! மனம் திறந்து கூறினார் மஹிந்த appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.