நிர்மலாதேவி வழக்கில் சிபிசிஐடி விசாரணையே தொடர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
மதுரை: நிர்மலாதேவி வழக்கில் சிபிசிஐடி விசாரணையே தொடர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலாதேவி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.