ஏழு நீதியரசர்களைக் கொண்ட குழாம் முன்னிலை விசாரணைக்கு வருகிறது பூஜித் – ஹேமசிறிக்கு எதிரான வழக்கு

TAMIL CNN  TAMIL CNN
ஏழு நீதியரசர்களைக் கொண்ட குழாம் முன்னிலை விசாரணைக்கு வருகிறது பூஜித் – ஹேமசிறிக்கு எதிரான வழக்கு

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்காதமையினால் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. கட்டாய விடுமுறையிலுள்ள  பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிராக இந்த மனுக்கள்  தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஏழு நீதியரசர்களைக் கொண்ட குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு... The post ஏழு நீதியரசர்களைக் கொண்ட குழாம் முன்னிலை விசாரணைக்கு வருகிறது பூஜித் – ஹேமசிறிக்கு எதிரான வழக்கு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை