அட்டாளைச்சேனை அஸ்ரப் நகரில் குப்பைகளை உண்ண வரும் யானைகளை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை

TAMIL CNN  TAMIL CNN
அட்டாளைச்சேனை அஸ்ரப் நகரில் குப்பைகளை உண்ண வரும் யானைகளை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை

பாறுக் ஷிஹான் அட்டாளைச்சேனை அஸ்ரப் நகரில்  குப்பைகளை உண்ண வரும் யானைகளை கட்டுப்படுத்த துரித  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேச சபை தவிசாளர்  ஏ.எல். அமானுல்லா தெரிவித்தார். அஸ்ரப் நகர் பள்ளக்காட்டுப் பிரதேசத்தில்  கொட்டப்படும்  குப்பைகளை தினந்தோறும் 50க்கும் மேற்பட்ட யானைகள் வருகை தருவதுடன் அருகில் உள்ள பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றன இது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு இவ்வாறு கூறினார். தினமும்  காரைதீவு கல்முனை அக்கரைப்பற்று... The post அட்டாளைச்சேனை அஸ்ரப் நகரில் குப்பைகளை உண்ண வரும் யானைகளை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை