நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றியதால் நாட்டில் எந்த அரசும் இல்லை: சபாநாயகர்

தினகரன்  தினகரன்
நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றியதால் நாட்டில் எந்த அரசும் இல்லை: சபாநாயகர்

கொழும்பு: ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றியதால் நாட்டில் எந்த அரசும் இல்லை என சபாநாயகர் கூறியுள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதத்தில் போது சபாநாயகர் கருஜெயசூர்யா பேசியது பதிவுசெய்யப்பட்டது.

மூலக்கதை