கஜா புயல் நிவாராணப் பணிகளுக்கு ரூ.1000 கோடி நிதிஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு

தினகரன்  தினகரன்
கஜா புயல் நிவாராணப் பணிகளுக்கு ரூ.1000 கோடி நிதிஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை : கஜா புயல் நிவாராணப் பணிகளுக்கு ரூ.1000 கோடி நிதிஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதில் விவசாயத்துக்கு ரூ.350 கோடி. பயிர் பாதிப்பிற்கு ரூ.350 கோடி, குடிநீர், சாலை கட்டமைப்பிற்கு ரூ.102 கோடி என பிரிவு வாரியாக நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளனர்.

மூலக்கதை