சபரிமலைக்கு சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தம்

தினகரன்  தினகரன்
சபரிமலைக்கு சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தம்

திருவனந்தபுரம் : சபரிமலைக்கு சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். பம்பைக்கு தொண்டர்களுடன் செல்ல அனுமதி மறுத்ததால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் தடுத்து நிறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை