தேனி அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை

தினகரன்  தினகரன்
தேனி அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டியில் ரமேஷ் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2016ல் குடும்பத் தகராறில் ரமேஷ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 2 பெண்கள் உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பெரியகுளம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை