மருத்துவக் கல்லூரி விவகாரம்: அன்புமணி மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்
மருத்துவக் கல்லூரி விவகாரம்: அன்புமணி மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

புதுடெல்லி: மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு என அன்புமணி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அன்புமணி மனு மீதான விசாரணையை வரும் 29ம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மூலக்கதை