திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர்
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடப்பதாலும், பள்ளிகள் முகாம்களாக செயல்படுவதாலும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியார் உத்தரவிட்டார்.