ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான தமிழக அரசின் சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

தினகரன்  தினகரன்
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான தமிழக அரசின் சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான தமிழக அரசின் சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

மூலக்கதை